எதிர்வரும் புதன்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் ஒருமுறை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய விலைகள் குறித்து எதிர்காலத்தில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றார்.