லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

Date:

நாட்டில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை இன்று புதன்கிழமை வெளியிடவுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பில் உள்ள லிட்ரோ தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் வெளியிடவுள்ளார்.

விலை திருத்த சூத்திரத்தின் அடிப்படையில் விலை திருத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலையை கருத்தில் கொண்டு, இந்த விலை திருத்தத்தின் போது, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...

பெக்கோ சமனின் மனைவி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி, சாதிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்குமாறு...