வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை உயர்வு

Date:

ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்கள் இதுவரை 10% அதிகரித்துள்ளதாக பணியகம் கூறுகிறது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலைக்காகச் சென்றதாகவும், 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை 25,716 ஆகவும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....