வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை உயர்வு

Date:

ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்கள் இதுவரை 10% அதிகரித்துள்ளதாக பணியகம் கூறுகிறது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலைக்காகச் சென்றதாகவும், 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை 25,716 ஆகவும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...