தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளம் இன்று

Date:

கடந்த மாதம் 12 ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் சம்பள உயர்வு வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து இன்று தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை 1350 சம்பளம் வழங்கப்படவுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு முதலாளிமார் சம்மேளனம் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்திடமும், பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பிரகாரம் 1350 ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...