கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீச வேண்டாம் – முருந்தெட்டுவே

Date:

ஜீப் விற்பனை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தமக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் அவற்றை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீசுவதாகவும் அவர் கொடுத்த கடிதங்கள், காசோலை எண்கள் கூட தன்னிடம் இருப்பதாகவும் தேரர் கூறினார்.

தாம் வியாபாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மக்களை தவறாக வழிநடத்தி பொய் பேச வேண்டாம் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பாராளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...