கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீச வேண்டாம் – முருந்தெட்டுவே

Date:

ஜீப் விற்பனை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தமக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் அவற்றை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீசுவதாகவும் அவர் கொடுத்த கடிதங்கள், காசோலை எண்கள் கூட தன்னிடம் இருப்பதாகவும் தேரர் கூறினார்.

தாம் வியாபாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மக்களை தவறாக வழிநடத்தி பொய் பேச வேண்டாம் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பாராளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...