கொழும்புக்கு வர முயன்ற மாணவர் பேரணி களனியில் கலைப்பு, 7 பேர் கைது – படங்கள் இணைப்பு

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (18) முன்னெடுக்கப்பட்ட மாணவர் பேரணியை பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கலைத்தனர்.

7 மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர் ஊர்வலம் கொழும்புக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் கண்டி வீதியில் களனி ட்ரையர் சந்தியை அண்மித்த பகுதியில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததோடு, அருகிலேயே தண்ணீர் பீரங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்ததையடுத்து, களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...