நீதி கேட்டு சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டம்

Date:

சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக “நீதிக்கு இடையூறு’ என்ற பெயரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் காட்டு யானைகள் கொல்லப்பட்டதன் காரணமாக குறித்த விலங்குகளின் வாழ்வு சுதந்திரம் தெரிந்தே பறிக்கப்படுவதாக சுற்றாடல் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வன விலங்குகளின் பாதுகாப்பில் தலையிட வேண்டிய வனம் மற்றும் வனவிலங்கு துறையும் தன் பங்கை மறந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதன்படி, காட்டு யானைகளின் வாழும் உரிமையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள் உட்பட சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...