இஸ்ரேல்-காஸா போரால் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

Date:

இஸ்ரேல் மற்றும் காஸா போரை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாரம் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

அதன்படி இலங்கை சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 73,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது” என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...