22ஐ எப்படி ஆதரிப்பது? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி

Date:

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடக்கங்களை அவ்வாறே அமுல்படுத்தினால், பல உண்மைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமகி ஜன பலவேகவில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கம் கொண்டு வரும் அனைத்தையும் எதிர்க்கும் மரபு இல்லை எனவும் எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்காக தம்மால் இயன்றதைச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...