22ஐ எப்படி ஆதரிப்பது? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி

Date:

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடக்கங்களை அவ்வாறே அமுல்படுத்தினால், பல உண்மைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமகி ஜன பலவேகவில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கம் கொண்டு வரும் அனைத்தையும் எதிர்க்கும் மரபு இல்லை எனவும் எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்காக தம்மால் இயன்றதைச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...