அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வை உடனே வழங்கு

Date:

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தான் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர் சங்கங்களுடன் நேற்று (ஒக்டோபர் 23) இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு தோல்வியை அடுத்து சஜித் அணிக்குள் மோதல் வெடிப்பு

கொழும்பு மாநகர சபையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சமகி ஜன பலவேகய கட்சிக்குள்...

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர்...

NPP – ACMC இணைவு

குருநாகல் மாநகர சபையில் நேற்று (17) தேசிய மக்கள் சக்தி கட்சி...

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி...