30 வருடங்களுக்கு பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

0
34

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அமைச்சின் செயலாளரின் தலையீட்டில் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here