பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தனுஷ்க சிட்னியில் கைது

Date:

20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது அவர் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க காயம் காரணமாக பல நாட்களாக அணியில் இருந்து விலகிய போதிலும், அவரை இலங்கைக்கு அனுப்ப இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எவ்வாறாயினும், உலகக்கிண்ணத்தில் இருந்து விலகிய இலங்கை அணி இன்று காலை இலங்கை வரவுள்ளது.

தனுஷ்க குணதிலக்க இந்த ஆண்டு உலகக் கோப்பையில் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரே வீரர் என்பதும் இந்த ஆண்டு உலகக் கோப்பையின் சாதனையாகும்.

உலகக் கிண்ணம் தொடர்பான இலங்கையின் தீம் பாடல் ‘கம்மக் தமாய்’ என உருவாக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...