பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தனுஷ்க சிட்னியில் கைது

Date:

20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது அவர் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க காயம் காரணமாக பல நாட்களாக அணியில் இருந்து விலகிய போதிலும், அவரை இலங்கைக்கு அனுப்ப இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எவ்வாறாயினும், உலகக்கிண்ணத்தில் இருந்து விலகிய இலங்கை அணி இன்று காலை இலங்கை வரவுள்ளது.

தனுஷ்க குணதிலக்க இந்த ஆண்டு உலகக் கோப்பையில் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரே வீரர் என்பதும் இந்த ஆண்டு உலகக் கோப்பையின் சாதனையாகும்.

உலகக் கிண்ணம் தொடர்பான இலங்கையின் தீம் பாடல் ‘கம்மக் தமாய்’ என உருவாக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....