தபால் வாக்கு அளிக்க மீண்டும் வாய்ப்பு

Date:

இன்றும் (07) நாளையும் (08) இதுவரை தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்தாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் பங்கேற்புடன் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வாக்களிப்பு நிலையங்களை நிறுவுதல், வாக்கு எண்ணுதல், தேர்தல் நடவடிக்கைகளுக்கான அரச அதிகாரிகளின் வழிகாட்டுதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...