உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரியில்

Date:

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடத்தப்படாத உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடைபெறவுள்ளதால், இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களால் அரசியலில் இருந்து விலகியோ அல்லது வெளிநாடு சென்றோ சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில் அந்த தேர்தலுக்காக மீண்டும் வேட்புமனுக்களை அழைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எனினும், தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...