QR முறை நீக்கப்படாது ; அமைச்சர் காஞ்சன அறிவிப்பு ; யூகங்களை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை!

Date:

அடுத்த மாதம் முதல் எரிபொருள் மேலாண்மை QR முறையை நீக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (21) தமது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்திற்கான ‘QR கோட்’ அமைப்பை அரசாங்கம் நீக்கவுள்ளதாக சமூக வளையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, எரிபொருள் விநியோகம் முழுமைப்படுத்தப்படும் பூர்த்தியாகும் வரை எரிபொருள் முகாமைத்துவ QR அமைப்பு தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யூகங்களை பரப்ப வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில்...

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...