களுபோவிலவில் 78,600 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Date:


களுபோவில வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 78,600 போதை மாத்திரைகளை கொழும்பு – வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

4,800 போதை மாத்திரைகளுடன் நேற்று (நவம்பர் 21) கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்தது.

சந்தேகநபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த மாதம் 14...