திலங்கவை பொதுச் செயலாளராக ஏற்க மாட்டோம் ; கூட்டணி கட்சிகள் மைத்திரிக்கு எச்சரிக்கை!

Date:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர நீக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆச்சரியமளிப்பதாக கூட்டணியின் ஐந்து கட்சிகள் தெரிவிக்கின்றன.

மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுச் செயலாளரை நீக்குவது குறித்தோ, புதிய பொதுச் செயலாளரின் நியமனம் குறித்தோ இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியலமைப்பு மற்றும் முன்னைய உதாரணத்திற்கு அமைவாக அது தொடர்பில் மைத்திரி கட்சிகளுக்கு நிறைவேற்று சபை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கட்சிகள் அறிவிக்கின்றன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...