மண் சிரிவு எச்சரிக்கை

Date:

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய,

பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, லுனுகல

காலி மாவட்டம் – பத்தேகம, எல்பிட்டிய, நாகொட 

களுத்துறை மாவட்டம் – புலத்சிங்கள,

கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலாத, தெல்தோட்டை, ககவடகோரளய

கேகாலை மாவட்டம் – புலத்கொஹுபிட்டிய, கேகாலை, யட்டியந்தோட்டை

மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரலய, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, லக்கல பல்லேகம, நாவுல, மாத்தளை

மாத்தறை மாவட்டம் – பிட்டபெத்தர

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, ஹகுரன்கெத்த, வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, ஓபநாயக்க, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, கஹவத்த

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...