இலங்கை இளைஞர்களுக்கு கட்டாய இராணுவ பயிற்சி

Date:

18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு வருட கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், சக்தியற்றவர்களாகவும் மாறிவிட்ட நிலையில், பாடசாலை கல்வியை வழங்குவதுடன், ஆயுதப் படைப் பயிற்சிக்கும் அவர்களை நிச்சயமாக வழிநடத்த வேண்டும் என்று தேரர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...