Saturday, July 27, 2024

Latest Posts

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) தலா இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (27) பிற்பகல் தெரிவித்தார்.

இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதிக்கப்பட்டதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

பல வாரங்களாக நீடித்த இரண்டு மணி நேர மின்வெட்டு 20 நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.