இம்முறை கேஸ் விலையில் மாற்றம் இல்லை

Date:

லிட்ரோ நிறுவனம் இந்த மாதம் உள்நாட்டு எரிவாயு விலையை திருத்தாது என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் டிசம்பர் மாத பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.3,565 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.1,431 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.668 ஆகவும் தொடரும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...