வௌிநாட்டு பணியாளர்களால் அனுப்பப்படும் டொலர்கள் அதிகரிப்பு!

0
80

கடந்த நவம்பர் மாதத்தில் வௌிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 சதவீத வளர்ச்சியாகும். இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here