இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை சீனா விரைவுபடுத்த வேண்டும் ; IMF வேண்டுகோள்!

Date:

இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை சீனா விரைவுபடுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

சீனா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

2023 முதல் காலாண்டில் கடன் மறுசீரமைப்பை முடிக்க ஜாம்பியா கடுமையாக உழைத்து வருகிறது.

“உலகளாவிய கடன் நெருக்கடியைத் தூண்டுவதில் இருந்து தனிப்பட்ட கடன் தொல்லைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...