இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை சீனா விரைவுபடுத்த வேண்டும் ; IMF வேண்டுகோள்!

Date:

இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை சீனா விரைவுபடுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

சீனா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

2023 முதல் காலாண்டில் கடன் மறுசீரமைப்பை முடிக்க ஜாம்பியா கடுமையாக உழைத்து வருகிறது.

“உலகளாவிய கடன் நெருக்கடியைத் தூண்டுவதில் இருந்து தனிப்பட்ட கடன் தொல்லைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...