99% மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது

0
193

நாட்டின் மின்சார விநியோகம் 99% வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று இரவு (09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.

நேற்று மாலை 5.00 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

பின்னர் சுமார் 6 மணித்தியாலங்கள் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 99% மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here