சதொச நிறுவனத்தில் ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Date:

அரசுக்குச் சொந்தமான மொத்த மற்றும் சில்லறை விற்பனை சங்கிலியான லங்கா சதொச, இன்று (டிசம்பர் 14) முதல் ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, பருப்பு ஒரு கிலோ 4 ரூபாவாலும், கோதுமை மாவு 15 ரூபாவாலும், பூண்டு 35 ரூபாவாலும், பெரிய வெங்காயம் கிலோவுக்கு 9 ரூபாவாலும், டின் மீன் (உள்ளூர்) 5 ரூபாவளும் குறைக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

  1. பருப்பு – ரூ.385
  2. கோதுமை மாவு – ரூ.250
  3. பூண்டு – ரூ.460
  4. பெரிய வெங்காயம் – ரூ.190
  5. டின் மீன்(உள்ளூர்) – ரூ.490
  6. N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...