பொய்யான தகுதிகளை காட்டிய எம்.பிகள் பதவி விலக வேண்டும்

Date:

குற்றச்சாட்டுக்கள் காரணமாக அசோக ரங்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் மேலும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிவரும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சுத்தமான நாடாளுமன்றத்தை உருவாக்குவதாக கூறினார். ஆனால், அதே கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித் தகுதி குறித்து மக்களை தவறாக வழிநடத்தியமை மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...