கோவிட் தொற்று இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது ; அறிவிப்பு!

Date:

COVID-19 தொற்றுநோய் அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

சீனா தனது கடுமையான “ஜீரோ-கோவிட்” கொள்கையை அகற்றி, வைரஸுடன் மக்களை வாழ அனுமதிக்கிறது. உலக பொருளாதாரம் தொற்றுநோய்களின் எழுச்சியை எதிர்கொள்கிறது.

சீனாவின் வுஹானில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 6.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் இன்னும் “சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை” (PHEIC) பிரதிபலிக்கிறதா என்பதை தீர்மானிக்க WHO நேற்றுமுன்தினம் கூடியது.

இதன்போதே அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாதிருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...