ரணில் மீண்டும் இந்தியா பயணம்

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியாக ரணில் இந்தியா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, டிசம்பர் 27-ம் திகதி முன்னாள் குடியரசுத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்ற உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இம்முறை விஜயத்தின் போது இந்தியாவில் உள்ள புராதன இடங்களை பார்வையிடுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்க நவம்பர் 21 முதல் 30 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...