ரணில் மீண்டும் இந்தியா பயணம்

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியாக ரணில் இந்தியா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, டிசம்பர் 27-ம் திகதி முன்னாள் குடியரசுத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்ற உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இம்முறை விஜயத்தின் போது இந்தியாவில் உள்ள புராதன இடங்களை பார்வையிடுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்க நவம்பர் 21 முதல் 30 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...