இன்னும் 12 வருடங்களுக்கு நாடு ரணிலிடம் இருந்தால் வளரும் இன்றேல் அழியும்!

0
137

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“2024ல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு விக்ரமசிங்க நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்” என்று எம்.பி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here