மாணவர்களின் புத்தக பைக்குள் போதை பொருள் தேடுவதற்கு முன் கடத்தல்காரர்களை தேடாதது ஏன்?

Date:

பாடசாலைகளில் மாணவர்களை சோதனை செய்யும் முன் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமைக்கான காரணத்தை கூறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகள் சிறப்பாகச் செயற்படும் நாட்டில் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளுக்குள் போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கிறது என்பது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை வெளிக்கொணர முடியாத பட்சத்தில் அரசாங்கத்தின் உதவியுடன் அது முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...