மாணவர்களின் புத்தக பைக்குள் போதை பொருள் தேடுவதற்கு முன் கடத்தல்காரர்களை தேடாதது ஏன்?

Date:

பாடசாலைகளில் மாணவர்களை சோதனை செய்யும் முன் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமைக்கான காரணத்தை கூறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகள் சிறப்பாகச் செயற்படும் நாட்டில் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளுக்குள் போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கிறது என்பது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை வெளிக்கொணர முடியாத பட்சத்தில் அரசாங்கத்தின் உதவியுடன் அது முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...