மாணவர்களின் புத்தக பைக்குள் போதை பொருள் தேடுவதற்கு முன் கடத்தல்காரர்களை தேடாதது ஏன்?

Date:

பாடசாலைகளில் மாணவர்களை சோதனை செய்யும் முன் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமைக்கான காரணத்தை கூறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகள் சிறப்பாகச் செயற்படும் நாட்டில் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளுக்குள் போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கிறது என்பது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை வெளிக்கொணர முடியாத பட்சத்தில் அரசாங்கத்தின் உதவியுடன் அது முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...