மாணவர்களின் புத்தக பைக்குள் போதை பொருள் தேடுவதற்கு முன் கடத்தல்காரர்களை தேடாதது ஏன்?

Date:

பாடசாலைகளில் மாணவர்களை சோதனை செய்யும் முன் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமைக்கான காரணத்தை கூறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகள் சிறப்பாகச் செயற்படும் நாட்டில் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளுக்குள் போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கிறது என்பது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை வெளிக்கொணர முடியாத பட்சத்தில் அரசாங்கத்தின் உதவியுடன் அது முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...