ரணில் நாட்டை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் தாம் ஈர்க்கப்படவில்லை என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் வரை ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராக போட்டியிடுவார். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறக்கப்பட மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...