ஒரு கோடி கிலோ அரிசி சந்தைக்கு விடுவிப்பு

Date:

கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி கிலோ நெல் ஆலைகளில் இருந்து அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்கத் தரவுகளின்படி சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆனால் அரிசி இறக்குமதியின் மூலம் படிப்படியாக தட்டுப்பாடு குறைந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, கடந்த 4ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நள்ளிரவு வரையான காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு கிடைத்துள்ளது. சுங்கத்தின் பிரகாரம், அந்த அரிசிக்கான இறக்குமதி வரியாக நான்கு பில்லியன் முப்பத்து பத்து ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமலுக்கு CID அழைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (15) காலை குற்றப் புலனாய்வுத்...

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர் பொலிஸ் அதிகாரி கைது

லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ்குமார்...

மஹிந்த சமரசிங்கவுக்கு அரசாங்கத்தின் உயர் பதவி?

அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதராக தற்போது பணியாற்றி வரும் மஹிந்த சமரசிங்கவுக்கு, அரசாங்கத்தின்...

காதலனை சேர மன்னார் யுவதி எடுத்த தைரியமான முடிவு!

இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருவோரின்...