ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது?

Date:

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தாமதம் ஏற்பட்டமை தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவின் இயக்குநர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி அழைப்பு விவர அறிக்கைகளை பெற்று விசாரணைகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...