ஜனாதிபதி ரணிலின் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரை இன்று பாராளுமன்றத்தில்

Date:

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (30) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

பாரம்பரியத்தின் படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்டுள்ள தனித்துவமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இவ்வாறு திருத்தப்படவுள்ளது.

மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுடன் அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பிலான வரி திருத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...