ராஜபக்சக்களை வெளியேற்றியதில் மிகவும் மகிழ்ச்சி

Date:

ராஜபக்ச குடும்பத்தாரால் இலங்கை அழிவானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் என்று த ஹிந்து நாளிதழுக்குகூறினார்.

செயற்பாட்டாளர்களால் ராஜபக்சேக்கள் வெளியேற்றப்பட்டதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவும் ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கைகளுடன் உடன்படவில்லை என்று கூறும் அவர், இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...