அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறை , புதிய கொள்கை அறிவிப்பு

0
212

ஓய்வூதியம் பெற்றுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்கள் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அறிவிப்பு

ஓய்வூதியம் பெற்ற அரசு அலுவலர்களுக்கு பணி மூப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உள்ளூர் விடுப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊதியம் இல்லாத விடுமுறையை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை வழங்குவது தொடர்பாக குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here