நாளை பதவியேற்க உள்ள இராஜாங்க அமைச்சர்கள் யார் யார்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் 36 பேர், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நாளை (08) காலை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 36 எம்.பிக்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பது ஆக மட்டுப்படுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அந்த எண்ணிக்கையை 36 ஆக அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...