டொலர் இன்றி மூன்று எரிபொருள் கப்பல்கள் துறைமுகத்தில்

Date:

கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பலும், டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

கச்சா எண்ணெய் கப்பல் துறைமுகத்திற்கு வந்து 03 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு டீசல் கப்பல்களும் 02 வாரங்களுக்கு முன்னர் வந்துள்ளன.

ஆனால், இதுவரை தரையிறங்கும் பணி துவங்கவில்லை.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுக்கு செலுத்துவதற்கு டொலர்கள் இல்லாததே காரணம் என்று பெற்ரோலிய கூட்டுத்தாபனம் கூறுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை செலுத்துவதற்கு டொலர்களை ஒதுக்குவது தொடர்பில் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...