டொலர் இன்றி மூன்று எரிபொருள் கப்பல்கள் துறைமுகத்தில்

Date:

கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பலும், டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

கச்சா எண்ணெய் கப்பல் துறைமுகத்திற்கு வந்து 03 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு டீசல் கப்பல்களும் 02 வாரங்களுக்கு முன்னர் வந்துள்ளன.

ஆனால், இதுவரை தரையிறங்கும் பணி துவங்கவில்லை.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுக்கு செலுத்துவதற்கு டொலர்கள் இல்லாததே காரணம் என்று பெற்ரோலிய கூட்டுத்தாபனம் கூறுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை செலுத்துவதற்கு டொலர்களை ஒதுக்குவது தொடர்பில் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...