ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சஜித் அணி

Date:

உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரச இரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்க முடியாது.

அமைதியான போராட்டங்களை தடை செய்யும் அதிகாரம் அரச இரகசியங்களை பாதுகாக்கும் சட்டத்திற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...