காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்ட ஆண்டுக்கு 280 கோடி ரூபாய் செலவாகும்!

Date:

காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டத் தேவையான யானைக் குண்டுகளை வாங்குவதற்கு வருடாந்தம் 280 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 14 லட்சம் யானைப் பட்டாசுகள் தேவைப்படுவதாகவும், உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து அவற்றை வாங்குவதாகவும் திணைக்களம் கூறுகிறது.

காட்டு யானைகள் கிராமங்களை தாக்கும் போது அவற்றை விரட்டும் வகையில், இவ்வாறு வாங்கப்படும் யானைக் குண்டுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் தற்போது கச்சாப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் யானைகளை சுடும் செலவு மேலும் அதிகரிக்கும் எனவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...