சனத் நிஷாந்த எச்சரிக்கையுடன் விடுதலை

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஒரு வழக்கில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ஒவ்வொரு நீதிமன்ற திகதியிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கடுமையாக எச்சரித்து அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...