கோட்டாவின் ஆட்சியை கவிழ்த்த சதிகாரன் பசில் ராஜபக்ச

0
295

கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமல் கம்மன்பில இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளிக்கிறார்.

அந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் உண்மையான சதிகாரர் பசில் ராஜபக்ஷ என்று அவர் கூறுகிறார்.

விமல் மற்றும் கம்மன்பிலவை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை தாம் அமைச்சரவையில் இணையப் போவதில்லை என பசில் ராஜபக்ஷ அப்போது ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

தற்போதுள்ள அரசாங்கம் பசில் ராஜபக்ஷவை அவரது விருப்பப்படி செல்ல வைத்ததாலேயே நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here