இலங்கை ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

Date:

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களான வசந்த. முதலிலே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் விடுதலை செய்ய தலையிடுமாறு கோரி ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படுள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா இலங்கை பிரதிநிதியிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

பொலிஸார் ஆரம்பத்தில் இடையூறு ஏற்படுத்திய போதும் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...

திருத்தம் – ரணில் தொடர்பில் விசாரணை தொடர்கிறது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக...