பண்டிகைக் காலத்தில் மக்களைக் காக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை!

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பிலான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அந்தச் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இம்மாதம் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் கே.திரு.குணவர்தன அனைத்து மாவட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவித்துள்ளதாகவும் மாவட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கு 17 அம்சங்களின் இதனை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத்...

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...