மின் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை

0
82

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஏன் மக்களை ஏமாற்றுகின்றார் எனத் தெரியவில்லை.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here