கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சிவனொளிபாதமலை தரிசனத்தில்!

Date:

வார விடுமுறை நாட்களில் மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் அதிகளவான யாத்ரீகர்கள் ஸ்ரீ பாதஸ்தானத்தை தரிசிக்க செல்கின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகையிரதங்களில் அதிகளவான பக்தர்கள் செல்கின்றனர்.
பதுளையில் இருந்து செல்லும் புகையிரததில் 90 சதவீதமானவர்கள் சிவனொளிபாதமலை செல்லும் பக்தர்களாக உள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஹட்டன் புகையிரத நிலையத்துக்கு ரயிலில் வரும் பக்தர்கள் சிவனொளிபாதமலை தரிசனத்துக்கே கடந்த சில நாட்களாக வருகின்றனர். இவர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...