நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!

Date:

நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!

நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் இறந்தவர்களுற்கான நட்டஈடு வழங்குமாறு நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் .

அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் இறந்தவர்களுற்கான நட்டஈடு வழங்குமாறு நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் .

அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...